×

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் வளாகத்தில் கலைஞர் சிலை அருகிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி appeared first on Dinakaran.

Tags : Peace rally ,Chief Minister ,Stalin ,Chief Minister Artist ,Chennai ,Omanturar ,Peace ,Dinakaran ,
× RELATED குழித்துறையில் காங்கிரசார் அமைதி பேரணி