×

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரிப்பு

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய |இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பு; முண்டக்கை, வெள்ளரிமலையைச் சேர்ந்த 27 பள்ளி மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு; பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில், மேலும் 23 மாணவர்களைக் காணவில்லை என அதிர்ச்சித் தகவல்; முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய |இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vayanadu ,Wayanadu ,Mundakkai ,Suralmalai ,Meppadi ,Landslide ,Dinakaran ,
× RELATED வயநாட்டில் நிலச்சரிவால்...