×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Neelgiri ,Kowai ,Tiruppur ,Theni ,Tenkasi ,Dindigul ,Virudhunagar ,Nella ,Kumari ,Viluppuram ,Cuddalore ,Pudukkottai ,Thanjai District ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை...