×

வேலூர் அருகே சுங்கச்சாவடியில் லஞ்சம்: 2 போலீசார் சஸ்பெண்ட்

வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகொண்டா காவலர் சங்கர், ஊர்க்காவல் படை காவலர் நவீன் வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த வீடியோ வைரலாகியது. இதையடுத்து காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டார்.

 

The post வேலூர் அருகே சுங்கச்சாவடியில் லஞ்சம்: 2 போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Skoligonda ,Shankar ,Urkhaval force ,Naveen ,Guard ,Sankar ,Urkaval Force ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்