×

வேலூர் அருகே செயல்படாத கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் புதுவசூர் பகுதியில் மலை அடிவாரத்தில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளி மாணவர்கள் சரவணன் (15), அவினாஷ் (15) ஆகிய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தீயணப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

The post வேலூர் அருகே செயல்படாத கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kalguari ,Puduasur ,Vellore district ,Saravanan ,Avinash ,Fire Department ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்