- அமைச்சர்
- பொதுவான மொழியின்
- திரு.
- சாமிநாதன்
- சென்னை
- தமிழ் மொழி தினம்
- செம்மொழி தமிழ் தினம்
- சட்டமன்ற உறுப்பினர்
- திரு. சாமிநாதன்
- இனிய தமிழ் மொழி தியாகியர்கள்
- செம்மோஜி தினம்
- மு.
சென்னை: அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். ஜனவரி 25-ம் தேதி இனிய தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
The post ஜூன் 3-ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.