×
Saravana Stores

இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமை சாதிப் பெயரால் பறிப்பு: முதல்வருக்கு கே.பாலகிருஷ்னன் கடிதம்

சென்னை: “இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமை சாதிப் பெயரால் பறிப்பு. தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடப்பது கவலை அளிக்கிறது” என முதலமைச்சருக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்னன் கடிதம் அனுப்பியுள்ளார்.

The post இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமை சாதிப் பெயரால் பறிப்பு: முதல்வருக்கு கே.பாலகிருஷ்னன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Balakrishnan ,Chennai ,Chief Minister of State ,CBM ,Secretary of State ,K. Balakrishnan ,
× RELATED ஈஷா மையம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு