- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- துர்மபுரி
- கிருஷ்ணகிரி
- Tirupathur
- வேலூர்
- Ranipetta
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- நீலகிரி
- திண்டுக்கல்
- திருச்சி
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமபுரம் மழை
- மதுரை
- விருதுநகர்
- திருநெல்வேலி
- கன்னியாகுமாரி
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.