×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் முறையீடு செய்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Kalalakurichi Vishch Saraya ,Chennai ,Kallakurichi Vishcha Saraya ,CBI ,Secretary of ,Division ,Invadurai ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை...