×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40-வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sentil Balaji ,Chennai ,Chennai District Primary Sessions Court ,Minister ,Sendil Balaji ,Judge ,Alli ,
× RELATED செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய...