×

மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மே மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மே மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் 1,37,79,000 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு மீதமும் விரைவில் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

The post மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakarapani ,Chennai ,
× RELATED மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம்...