×

1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு, ஜூன் 30ல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை

டெல்லி: 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். தேசிய தேர்வு முகமை பதிலை ஏற்று நீட் மறு தேர்வை நடத்திக் கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு, ஜூன் 30ல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : National Examinations Agency ,Delhi ,Dinakaran ,
× RELATED நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ...