×

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவக் கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவக் கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவக் கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...