×

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

சென்னை: தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தேசிய திறந்தநிலைப் பள்ளியை ஒன்றிய அரசு அமைத்தது.

The post தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : National Open School Corporation ,CHENNAI ,Madras High Court ,National Open School Institute ,Tamil Nadu ,Union Government ,National Open School ,Dinakaran ,
× RELATED விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம்...