- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை மையம்
- பிறகு நான்
- கோயம்புத்தூர்
- தென்காசி
- நெல்லை
- கன்னியாகுமாரி
- திண்டுக்கல்
- நீலகிரி
- விருதுநகர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.