×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Center ,Theni ,Coimbatore ,Tenkasi ,Nellai ,Kanyakumari ,Dindigul ,Nilgiris ,Virudhunagar ,Tamilnadu ,
× RELATED வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 18 வரை...