×

வருங்காலங்களில் டெல்லியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி மலரும்: செல்வப்பெருந்தகை!

சென்னை: வருங்காலங்களில் டெல்லியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 1967 முதல் 57 ஆண்டுகளாக ஏமாந்தது போதும்; தமிழகத்தில் கடுமையாக உழைத்து காங்கிரஸ் ஆட்சி மலர நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post வருங்காலங்களில் டெல்லியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி மலரும்: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...