×

சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகார்; முன்னாள் பேராசிரியர் கைது!

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்துள்ளார். அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார்.

 

The post சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகார்; முன்னாள் பேராசிரியர் கைது! appeared first on Dinakaran.

Tags : Kalashetra College ,Chennai ,Srijit ,
× RELATED வெளிநாட்டு மாணவிக்கு பாலியல்...