×

திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில் வழக்கறிஞர், காவலர்கள் என 20 பேர் காயம்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில் வழக்கறிஞர், காவலர்கள் என 20 பேர் காயமடைந்தனர். திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் இருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த காவலர்கள், வழக்கறிஞர்கள் என 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில் வழக்கறிஞர், காவலர்கள் என 20 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Dindivan ,Villupuram ,Tindivan ,Villupuram district ,Tindivanam ,
× RELATED திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி