×

தென்காசியில் வாகன சோதனையில் கள்ளநோட்டு பதுக்கியவர்களுக்கு 7 ஆண்டு சிறை!!

தென்காசி: வீரகேரளம்புதூரில் 2016-ம் ஆண்டு நடந்த வாகன சோதனையில் கள்ளநோட்டு வைத்திருந்தவர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் (37), சேர்மலிங்கம் (50), மோசஸ்ராஜ்(44), மணிகண்டன் (57), வீரபாண்டியன் (57), ராஜேந்திரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டு வழக்கினை விசாரித்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

The post தென்காசியில் வாகன சோதனையில் கள்ளநோட்டு பதுக்கியவர்களுக்கு 7 ஆண்டு சிறை!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Veerakeralambutur ,Ayyappan ,Sermalingam ,Mosesraj ,Manikandan ,Veerapandian ,Rajendran ,Judge ,Mariswari ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...