×

ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 29 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்..!!

மதுரை: ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 29 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை- செங்கோட்டைக்கு செல்லக்கூடிய பயணிகள் ரயிலில் 29 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பிடிபட்டன. 29 கிலோ வெள்ளி ஆபரணங்களை பறிமுதல் செய்து முருகன், சாகுல் ஹமீது ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய பில் இல்லாமல் எடுத்துச் சென்றதால் ரூ.1.55 லட்சம் அபராதம் செலுத்தியபின் நகை திருப்பித்தரப்பட்டது.

The post ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 29 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai- Sengottai ,Murugan ,Chakul ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை