×

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்..!!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்ரல்.20 வரை வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Meteorological Department ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...