×

டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கு: ஆம் ஆத்மி அமைச்சருக்கு ED சம்மன்

டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆஜராகுமாறு ED சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் கைது செய்யப்பட்டார். மேலும், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பி.ஆர்.எஸ். கட்சியின் கவிதா சிறையில் உள்ளனர்.

The post டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கு: ஆம் ஆத்மி அமைச்சருக்கு ED சம்மன் appeared first on Dinakaran.

Tags : DELHI ,MINISTER ,ED SUMMON ,Atmi ,Kailash Kelat ,Enforcement Department ,Transport Minister ,Kejriwal Slams ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...