×

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணை

சென்னை : மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வரும்போது தேர்தல் ஆணையத்தின் முடிவை தெரிவிக்க ஐகோர்ட் அறிவுறுத்தியது.

The post மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : ECtHR ,Election Commission ,Madhyamik ,Chennai ,Chennai High Court ,Madhya Pradesh ,EC ,
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...