×

திருமணம் செய்து மோசடி: மென்பொறியாளர் கைது..!!

சென்னை: திருமணம் செய்து மோசடி செய்ததாக புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா (30) கைது செய்யப்பட்டார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரில் மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா கைதாகினார்.

The post திருமணம் செய்து மோசடி: மென்பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Praveen Aditya ,Budu ,Vannarappetta ,Adiyaru ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...