×

மேலும் 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை: பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டது. பரனூரில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post மேலும் 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Highways Commission ,Baranur ,Atur ,Baranoor ,
× RELATED நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில்...