×

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக அரசின் வழக்கை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Cauvery ,Supreme Court ,Karnataka government ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு