- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- புதுச்சேரி
- காரைக்கால்
- சென்னை வானிலை மையம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 4 வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 8 வரை வறண்ட வானிலையே காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
The post தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.