×

மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடும்பாடியை சேர்ந்த சங்கர் (47), பாலு (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chengalpattu ,Chengalpattu district ,Shankar ,Balu ,Katumpadi ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...