×

விவசாயிகள் 2,60,909 பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.201.67 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகள் 2,60,909 பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.201.67 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. தென் மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

 

The post விவசாயிகள் 2,60,909 பேருக்கு நிவாரணம் வழங்க ரூ.201.67 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,southern district ,Dinakaran ,
× RELATED திருச்சி – திருவனந்தபுரம் இடையே...