×

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கினார் ஜவாஹிருல்லா..!!

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஜவாஹிருல்லா உணவு வழங்கினார். லாலாகுண்டா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட்டு ம.ம.க. சார்பில் ஜவாஹிருல்லா உணவு வழங்கினார்.

The post சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கினார் ஜவாஹிருல்லா..!! appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Chennai ,Lalagunda ,
× RELATED வங்காளதேசத்தில் சிக்கியுள்ள...