×

பென்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு

பொன்னமராவதி,அக்.1: பொன்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது. செவலூர் மதுகார நாச்சியம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் உபரிநிதித்திட்டத்தின் கீழ் ரூ.4.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை ஊராட்சி தலைவர் திவ்யாமுத்துக்குமார் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sewalur ,Pennamaravati ,
× RELATED கொளத்தூர், செவலூரில் ஜல்லிக்கட்டு 1,100...