சென்னை: திருவொற்றியூரில், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் 5 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. 6 பேர் கொண்ட அதிகாரிகள், துணை ராணுவ போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
சென்னை: திருவொற்றியூரில், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் 5 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. 6 பேர் கொண்ட அதிகாரிகள், துணை ராணுவ போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.