சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.