×

வியட்நாமில் படகு விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

வியட்நாமில் படகு விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறியிருபதாஹ்வது; படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேரில் 15 பேர் உயிரிழந்தனர்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியத் தூதரகம் தயாராக உள்ளது. நிலைமையை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

Tags : PM ,Modi ,Vietnam ,X-Site ,
× RELATED கிருஷ்ணாபட்டினம் அருகே படகு...