சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செழியன் காலமானார். கல்லூரி, பரதேசி, தென்மேற்கு பருவக்காற்று, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
