இந்தியா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு Jul 09, 2026 வயநாடு வயநாடு வயநாடு: வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதனை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மாயமான எஞ்சிய 4 பேரை தேடும் பணி தொடர்கிறது.
ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
வயநாட்டில் 3 தொழிலாளர்கள் பலி மண்ணுக்குள் புதைந்த 5 பேரை தேடும் பணி தீவிரம்: மண் சரிவு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் முக்கிய குற்றவாளி அவினாஷ் சுக்லா: சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை
ஆன்லைனில் பயங்கரவாத கருத்துகளை பரப்பி இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சி: நாடு முழுவதும் 20 இடங்களில் என்ஐஏ சோதனை
நீதித்துறை குறித்த விஷயங்கள் நீக்கத்தோடு 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பல்வேறு மாற்றங்கள்: என்சிஇஆர்டி திருத்தி வெளியீடு
மைசூரில் அஞ்சல்துறையில் மெகா மோசடி 44 வாடிக்கையாளர் கணக்கில் ரூ.1 கோடி திருடிய 2 பேர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை