திண்டுக்கல்: பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நார்கள், இயந்திரங்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
