- திமுகா
- சட்டமன்ற உறுப்பினர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- திரிசெந்தூர்
- நீதிமன்றம்
- Munjam
சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூரில் ஜூன் 20இல் நடந்த கூட்டத்தில் முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
