×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர், வேலூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர், வேலூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். திருத்தணி 101, மீனம்பாக்கம், நாகை, நுங்கம்பாக்கம், பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

Tags : Cuddalore ,Vellore ,Tamil Nadu ,Chennai ,Thirutani ,Meenambakkam ,Nagai ,Nungambakkam ,Parangipettai ,
× RELATED குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!