கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் அருகே விளம்பர பேனரின் அடித்தள சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமம் அருகே விளம்பர பேனரின் அடித்தள சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.