×

நெல்லையில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் ஜே.சி.பி. வாடகையை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1500-ஆக உயர்த்தியதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : JCB ,Nellai ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் பெயர்...