சென்னை: சட்டப்பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலகினார். ஏற்கனவே பணிக்காலம் நிறைவுபெற்று, பணி நீட்டிப்பில் இருந்த சீனிவாசன் ராஜினாமா செய்தார். செப்டம்பர் மாதம் வரை சீனிவாசனுக்கு பணிக்காலம் இருக்கும் நிலையில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
