திருவாரூர்: திருநெய்பேர் கிராமத்தில் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர்: திருநெய்பேர் கிராமத்தில் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.