×

தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!

 

டெல்லி: தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு. ஏற்கனவே கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்திருந்தது.

 

Tags : Tamil Nadu ,Electoral Commission ,Delhi ,KANCHIPURAM ,PERAMBALUR ,TENKASI ,THANJAI ,DISTRICT S. ,Karur ,Erode ,Nagai ,Virudhunagar ,District ,
× RELATED மேற்குவங்க வாக்காளர் பட்டியலில்...