- எடப்பாடி பழனிசாமி
- ஆதமுக கூட்டணி
- தமகா தாமரை
- சேகர்பாபு
- சென்னை
- அமைச்சர்
- மாண்புமிகு செயலாளர்
- பழனிசாமி
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கரோனாவைரஸ் தொற்று
- கே. ஸ்டாலின்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தெரிவித்துள்ளார். கடுமையான புயல், வெள்ளம் வந்தபோது வெளியே வராதவர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா காலத்தில் வெளியே வராதவர்கள் அதிமுகவினர். கொரோனா நோய் தொற்றில் இருந்து தமிழ்நாட்டை மீட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை என்கிறார்; ஆனால் தமாகா தாமரை சின்னத்தில் போட்டி என தெரிவித்தார்.
