×

ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு

நீலகிரி: ஊட்டிக்கு சுற்றுலா வந்து ஊசிமலை காட்சி முனைப் பகுதியில், செல்பி எடுக்கும் போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர், 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். ராணுவ மீட்பு, மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட சிவகுருநாதன் (28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Neelgiri ,Ooty ,
× RELATED வெங்காய லோடு பிடித்த பறக்கும் படை;...