×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

 

சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது; மதுரை விமான நிலையம் 101, கரூர், ஈரோட்டில் தலா 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Vellore district ,Madurai Airport 101 ,Karur ,
× RELATED அந்தியூரில் பரபரப்பு: எடப்பாடியை...