×

ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை : ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Medical and Public Health Department ,Tamil Nadu Nurses Development Association… ,
× RELATED மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்