×

கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை!!

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொம்மதாத்தனூர் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kelamangalam ,Hosur ,Bommadathanur ,
× RELATED தென்னிந்தியர்களுக்கு குளோபிடோக்ரல்...