×

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஜன் குமார் சஸ்பெண்ட்!!

டெஹ்ராடூன் : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஜன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் ரஜன் குமார் கடைசியாக 2025ல் சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

Tags : CRICKETER RAJAN KUMAR ,TEHRADUN ,CRICKETER ,RAJAN KUMAR ,SYEDU MUSTAG ALI CUP ,MATCH ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...